நாட்டை மூடுங்கள் - ஜனாதிபதி, பிரதமருக்கு மாநாயக்க தேரர்களிடமிருந்து சென்ற கடிதம்
Corona Virus
Lock Down
Mahinda Rajapaksha
Covid - 19
Gotabaya Rajapaksha
By Mayuri
நாட்டை மூடுமாறு வலியுத்தி மாநாயக்க தேரர்கள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
நாட்டில் கோவிட் தொற்றானது தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த கோரிக்கை அடங்கிய கடிதத்தை மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மாநாயக்க தேரர்கள் அனுப்பியுள்ளனர்.
இதேவேளை மக்களை பாதுகாக்கும் நோக்கில் கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றைமை தொடர்பில் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.



உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 9 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US