இலங்கை தூதுவராலயத்தின் ஊழியர்களுக்கு கோவிட் தொற்று
Srilanka
Covid
India
By Ajith
இந்தியாவின் புது தில்லியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் ஊழியர்களுக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன்போது ஆறு பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் உஸ்தானிகராலயம் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்று அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கோவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியா முழுவதும் தொற்றால் உயிரிழப்பவர்களின் தொகை பல மடங்காக அதிகரித்துள்ளது.

Mr. Venus Balaaji
3.5 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US