நாட்டில் மேலும் அதிகரிக்கும் கோவிட் மரணங்கள்
Covid
Death
Infection
Department of Government Information
By Dilshan
நாட்டில் மேலும் 18 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் 15,055 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது.
இதேவேளை நாட்டில் மேலும் 629 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய 588,300 ஆக இருந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 588,929 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 12,603 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 143 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 15 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 15 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US