மொரவெவ பிரதேசத்துக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகருக்கு கோவிட் தொற்று உறுதி
திருகோணமலை-மொரவெவ பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகருக்க கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த பொதுச்சுகாதார பரிசோதகருக்கு தடிமல் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவருக்கு இன்று (23) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
கோவிட் தொற்று ஆரம்பித்த நாள் முதல் இவர் தொடர்ச்சியாக இரவு பகலாகப் பிரதேசத்தில் சிறந்த முறையில் கடமையாற்றி வந்தவர் எனவும் இது வரைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளதாகவும் இதில் 300க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.






தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
