இலங்கையில் இன்று சடுதியாக உயர்வடைந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை
Covid
By Independent Writer
இலங்கையில் இன்று 517 பேருக்குக் கோவிட் -19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 78ஆயிரத்து 937 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, தொற்றில் இருந்து இதுவரை 72 ஆயிரத்து 566 பேர் குணமடைந்துள்ளனர் எனவும், 5 ஆயிரத்து 941 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Mr. Vel Shankar
4.9 20 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.6 75 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US