தடுப்பூசிகள் காலாவதியானதனால் பதினோராயிரம் மில்லியன் ரூபா விரயம்
COVID-19 Vaccine
Sri Lanka Economic Crisis
By Kamal
தடுப்பூசிகள் காலாவதியான காரணத்தினால் 10,736 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் கோவிட்-19 பெருந்தொற்றை இல்லாது ஒழிப்பதற்காக கொள்வனவு செய்யப்பட்ட பைசர் தடுப்பூசிகள் இவ்வாறு காலாவதியாகி உள்ளன.
பணம் விரயமாகியுள்ளது
அரசாங்க ஒளடதங்கள் கட்டுப்பாட்டு கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகள் இவ்வாறு காலாவதியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் சுமார் 11ஆயிரம் மில்லியன் ரூபாய் பணம் விரயமாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத் திணைக்களம் வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசிகள் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி காலாவதியாகியிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 26 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mr. Ramji Swamigal
4.7 124 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

இந்தியாவிற்கு கலக்கம் தரும் தகவல்... நெருங்கிய நண்பரிடமிருந்து மிகவும் மேம்பட்ட ஆயுதம் வாங்கிய பாகிஸ்தான் News Lankasri

உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US