ரணில் விக்ரமசிங்கவினால் மூடிமறைக்கப்பட்ட தமிழர் தரப்பின் முக்கிய விடயம் - மூத்த பத்திரிகையாளர் (VIDEO)
2009 ஆம் ஆண்டு முதல் தமிழர்களின் பிரச்சினை மனித உரிமை மீறலாகவே பார்க்கப்படுகின்றது.இவை தற்போது கோட்டா கோ கம போராட்டத்துடன் ஒப்பிடும் போது மூடிமறைக்கப்படும் விடயமாகவே காணப்படுகின்றது என கொழும்பில் உள்ள மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கையை பொறுத்தவரையில் வடக்கு பற்றி பேசுபவர் கிழக்கினை கைவிட்டுள்ளதாகவும், ரணில் விக்ரமசிங்கவின் உரையில் இவை திட்டமிடப்பட்டுள்ளமை தெளிவாக தெரிகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஒன்பதாம் திகதியைக் கடந்தார் ரணில்..! 5 மணி நேரம் முன்

தொடை தெரிய டான்ஸ் ஆடிய சாய் பல்லவி! வாழ்க்கையை மாற்றிய மேடை டான்ஸ்... அதில் இருந்து புடவை தான் Manithan

ஷங்கரின் மகள் நடிகை அதிதி ஷங்கரை சிறு வயதில் பார்த்துள்ளீர்களா.. குடும்பமாக ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் மகனா இது? அடையாளம் தெரியாத அளவு வளர்ந்துட்டாரே...வைரலாகும் புகைப்படம் Manithan

விமானத்தில் ஆடைகளை கழற்றி வீசி, அச்சுறுத்திய இளம்பெண்! 3 குழந்தைகளின் தந்தை செய்த காரியம்... News Lankasri

அக்காள் - தங்கைகள் மூன்று பேரை தமிழ் பாரம்பரிய முறையில் மணந்த 3 பிரான்ஸ் இளைஞர்கள்! புகைப்படம் News Lankasri

வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணிற்கு அடித்த பேரதிஷ்டம்! பல கோடிகளை அள்ளிய குடும்பம் News Lankasri
