ரணில் விக்ரமசிங்கவினால் மூடிமறைக்கப்பட்ட தமிழர் தரப்பின் முக்கிய விடயம் - மூத்த பத்திரிகையாளர் (VIDEO)
2009 ஆம் ஆண்டு முதல் தமிழர்களின் பிரச்சினை மனித உரிமை மீறலாகவே பார்க்கப்படுகின்றது.இவை தற்போது கோட்டா கோ கம போராட்டத்துடன் ஒப்பிடும் போது மூடிமறைக்கப்படும் விடயமாகவே காணப்படுகின்றது என கொழும்பில் உள்ள மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கையை பொறுத்தவரையில் வடக்கு பற்றி பேசுபவர் கிழக்கினை கைவிட்டுள்ளதாகவும், ரணில் விக்ரமசிங்கவின் உரையில் இவை திட்டமிடப்பட்டுள்ளமை தெளிவாக தெரிகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam