ஜனாதிபதி அநுரவுக்கு எதிராக அவதூறு பரப்பியரை உடன் கைது செய்யுமாறு உத்தரவு
Anura Kumara Dissanayaka
Court of Appeal of Sri Lanka
Social Media
By Vethu
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்பில் தவறான தகவல்களை பரப்பிய நபரை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதியின் உடல்நிலை தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பிய நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தரணி சுனில் வதகல செய்த முறைப்பாட்டின் பிரகாரம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் மனு தாக்கதல் செய்திருந்தது.
போலியான தகவல்கள்
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது சமகால ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உடல்நிலை குறித்த போலியான தகவல்கள் பரப்பப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US