மஹர சிறைச்சாலையில் உயிரிழந்த மேலும் 4 கைதிகளை தகனம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
mahara jail
By Independent Writer
மஹர சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த மேலும் நான்கு கைதிகளை தகனம் செய்யுமாறு வத்தளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 11 கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த கைதிகளின் சடலங்கள் தொடர்பிலான பிரேதப் பரிசோதனை அறிக்கை நிபுணர் குழுவொன்றிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
வத்தளை நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய இந்த நிபுணர் குழுவினர் குறித்த பிரேதப் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேலும் நான்கு கைதிகளின் சடலங்களை தகனம் செய்வதற்கு வத்தளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்திற்கு, வத்தளை நீதிமன்றம் இந்த உத்தரவினை அதிகாரபூர்வமாக வழங்கியுள்ளது.
ஹரி மேகன் பிரிவு குறித்து பரவும் வதந்திகள்... ’Trial separation’ என வெளியாகியுள்ள தகவல் News Lankasri
தினமும் ரூ.19 செலுத்தினால் மாதம் தோறும் ரூ.5000 பெறலாம்.., இந்த திட்டத்தை பற்றி தெரியுமா? News Lankasri
சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இணையும் புதிய படத்தின் நாயகி இந்த இளம் நடிகையா?.. சூப்பரா தான் இருக்குமே Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US