கொழும்பில் நாளை முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு
Colombo
Sri Lankan protests
Sri Lanka
Supreme Court of Sri Lanka
By Dhayani
கொழும்பு - ஒல்கோட் மாவத்தை பகுதியில் நாளைய தினம் சர்வமத தலைவர்களால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு கொழும்பு உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது, குறித்த பகுதியில் பொதுமக்கள்,பொது வீதிகள்,வாகனங்களுக்கு இடையூறினை ஏற்படுத்தும் வகையில், செயற்படுத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவு இது தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri
மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US