நடிகை ஜாக்குலின் துபாய் செல்வதற்கு அனுமதி வழங்கிய டில்லி நீதிமன்றம்

Delhi India Bollywood Sri Lankan Actress
By Sivaa Mayuri Jan 29, 2023 10:29 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in இந்தியா
Report

200 கோடி இந்திய ரூபா பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கையில் பிறந்த நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ், துபாய் செல்ல புதுடில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஜனவரி 27 முதல் 30 வரை துபாய்க்கு மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக செல்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை கோரிய ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேற்று (28.01.2023) பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

இதன்போது ஜாக்குலின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, துபாயில் நடைபெறும் பெப்சிகோ மாநாட்டில் கலந்து கொள்ள நடிகை ஒப்பந்தப்படி கடமைப்பட்டிருப்பதாகவும், அவர் அதைத் தவிர்த்தால் அவர் மீது வழக்கு தொடரப்படலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.

நடிகை ஜாக்குலின் துபாய் செல்வதற்கு அனுமதி வழங்கிய டில்லி நீதிமன்றம் | Court Allows Jacqueline To Travel To Dubai

 பணமோசடி வழக்கில் ஜாக்குலின்

அவர் அண்மையில் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவரது தொழில் வாழ்க்கையின் இந்த கட்டத்தில், இது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணமாகும் என்றும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இதனையடுத்தே தொழில்ரீதியிலான கடமைகளுக்காக நடிகை ஜாக்குலினை வெளிநாடு செல்ல நீதிபதி அனுமதி அளித்தார். முன்னதாக 2022 நவம்பர் அன்று பணமோசடி வழக்கில் ஜாக்குலினுக்கு வழக்கமான பிணை வழங்கப்பட்டது.

எனினும் இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படவில்லை.  

தொழிலதிபர் சுகேஷ் சந்திரசேகர் மீதான 200 கோடி முறைகேடு விவகாரத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை ஜாக்குலின் துபாய் செல்வதற்கு அனுமதி வழங்கிய டில்லி நீதிமன்றம் | Court Allows Jacqueline To Travel To Dubai

ஜாக்குலின் மனுத் தாக்கல்

இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கில் கடந்த நவம்பர் 15 ஆம் திகதி ஜாக்குலின் பெர்னாண்டோவுக்கு டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கியது.

இதற்கிடையே வெளிநாடு செல்ல அனுமதிகோரி ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது, துபாய் செல்ல புதுடில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US