கட்டுநாயக்க விமான நிலையத்தில் தம்பதியினர் கைது
Bandaranaike International Airport
Sri Lanka Police Investigation
By Dhayani
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 21 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் விமான நிலைய அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் மேலதிக விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 21 வயதுடைய பெண் சந்தேகநபரும், 30 வயதுடைய ஆண் சந்தேகநபரும் உள்ளடங்கவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US