ஜே.ஆர். தேர்தலை ஒத்திவைத்ததன் பலனை நாடு அனுபவித்தது:மைத்திரிபால
எந்த தேர்தலையும் ஒத்திவைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) இணங்காது என அதன் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
ஆறில் ஐந்து பெரும்பான்மை பலம் இருந்தும் ஜே.ஆர். ஜெயவர்தனவின் (J.R.Jayawardane) அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்ததன் பலனை இறுதியில் நாடு மாத்திரமல்ல ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) அனுபவிக்க நேரிட்டது எனவும் அப்படியான நிலைமை மீண்டும் ஏற்பட இடமளிக்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் நாட்டின் முதன்மை மற்றும் வலுவான அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் கட்சிக்காக புதிய ஊடக நிலையம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே மைத்திரிபால சிறிசேன இதனை கூறியுள்ளார்.
சஜித் பிரேமதாசவுடன் கூட்டணியை ஏற்படுத்துவீர்களா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மைத்திரி, அப்படியான எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை எனக் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான அரசியல் கூட்டணியே எதிர்காலத்தில் உருவாகும் எனவும் சுதந்திரக் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் எவரும் அந்த கூட்டணியில் இணைந்துக்கொள்ள முடியும் எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சனி வக்ர நிலை முடிவு - ஏழரை சனியிடம் இருந்து தப்பியது யார் ? இந்த 2 ராசிக்கும் இனி நல்ல காலம் பொறந்திருச்சு Manithan

இலங்கையிலிருந்து தப்பி பிரித்தானியாவுக்கு வந்தபோது தெருவில் படுத்துறங்கிய நபர்: அவரது இன்றைய ஆச்சரிய உயர்வு... News Lankasri

பீஸ்ட் படத்தின் படுதோல்விக்கு பிறகு வாரிசு படத்திற்காக தளபதி விஜய் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

காமெடி நடிகர் செந்திலின் மகனா இது... என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? திடீரென்று அடித்த அதிர்ஷ்டம் Manithan

ரஷ்ய ஆயுதக் கிடங்குகளை நோக்கி ஏவப்படும் உக்ரைன் ஏவுகணைகள்... கண் முன்னே புல்லரிக்க வைக்கும் போர்க் காட்சிகள் News Lankasri

ஹனிமூன் சென்ற இடத்தில் படு மார்டனாக நயன்தாரா புகைப்படத்தை வெளியிட்ட விக்கி - ஆடிப்போன ரசிகர்கள் Manithan

திருமணம் முடித்து 10 மாதம் குடும்பம் நடத்தியவர் உண்மையில்... அதிர்ச்சியில் உறைந்த இளம் மனைவி News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022