கொழும்பு சந்தையில் அவதானம்! மக்களுக்கு எச்சரிக்கை
Sri Lankan rupee
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Vethu
கொழும்பு சந்தையில் போலி நாணயத்தாள்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 29 வயதுடைய கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவர்கள்.
கைது செய்யப்பட்ட இருவரும் அந்தப் பகுதியிலுள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள் கொடுத்து எரிபொருளை பெற முயன்றனர்.
இந்நிலையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய அதிகாரிகள் அவர்களை கைது செய்துள்ளனர்.

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US