நந்தனவின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் – சஜித் வருத்தம்
முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்கவின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.
நந்தனவின் உடல்நிலை குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்தால், அவரது உயிரை காப்பாற்றுவதற்காக மேலும் நடவடிக்கைகள் எடுத்திருக்க முடிந்திருக்கும் என சஜித் குறிப்பிட்டுள்ளார்.
அமரர் நந்தனவின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நந்தன குணதிலக்கவின் உடல்நிலை குறித்து வெளிநாட்டில் வசிக்கும் ஒரு நண்பர் மூலம் தான் எனக்கு தகவல் கிடைத்தது என தெரிவித்துள்ளார்.
அதற்குள் அவரை ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையிலிருந்து ராகம மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார் எனவும் இந்த தகவல் முன்பே கிடைத்திருந்தால், அவரது உயிரைக் காப்பாற்ற நான் மேலும் செய்ய முடிந்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மறைந்த நந்தன குணதிலக்க ஒரு சர்ச்சைக்குரிய அரசியல் நபராக இருந்தார் எனவும் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 19 மணி நேரம் முன்
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி News Lankasri
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan