உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைவதற்கு முன்னர் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பம்
G.C.E.(A/L) Examination
Excise Department of Sri Lanka
School Children
By Vethu
தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைவதற்கு முன்னர் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
நாடாளவிய ரீதியில் 2,362 பரீட்சை நிலையங்களில் நேற்று ஆரம்பித்த உயர்தரப் பரீட்சைகளின் இரண்டாம் நாள் இன்றாகும்.
உயர்தரப் பரீட்சைகள்
அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெற உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு 246,521 பாடசாலை பரீட்சார்த்திகளும் 94,004 தனியார் பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US