திருமலையிலும் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்றன
COVID VACCINE
in thirumalai
By Independent Writer
திருகோணமலை - தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி மலர்விழி தலைமையில் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி இன்று இடம்பெற்றுள்ளது.
இதில் தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் , தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை, முள்ளிப்பொத்தானை, கந்தலாவ ஆரம்பச் சுகாதார நிலையம் ஆகியவற்றில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதியர், சிற்றூழியர் முதலான சுகாதார சேவைப்பணியாளர்கள் தடுப்பூசி ஏற்றுக்கொண்டார்கள்.
அத்துடன் இன்று நாட்டின் பல மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Rasi Palan : எப்போதும் ரொம்ப அமைதியா இருக்கும் ராசியினர்... இந்த 5 ராசியில உங்க ராசி இருக்குதா? Manithan
பிரச்சனையில் சிக்கிய முத்து.. உண்மையை கண்டுபிடித்த மீனா! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கபோவது இதுதான் Cineulagam
இளவரசர் ஹரிக்கு மன்னர் அளித்துள்ள இரட்டை ஏமாற்றம்: வில்லியமுக்கு அளிக்கப்பட்ட ஹரியின் பொறுப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US