கொழும்பில் இருந்து பயணித்த பேருந்தில் கொரோனா தொற்றாளர் - பயணிகள் தனிமைப்படுத்தல்
isolation
By Independent Writer
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ நுழைவாயிலில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையில் பேருந்தில் பயணித்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது
இதன் காரணமாக அந்த பேருந்தின் சாரதி, நடத்துனர் உட்பட பயணிகள் 19 பேர் வீட்டினுள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காலி மாவட்ட பிரதேச தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் வைத்தியர் வெனுர கே சிங்காரச்சி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த பேருந்தில் இந்த கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான பயணியை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 176 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Vel Shankar
4.8 41 Reviews
2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam
ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US