70 பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று
covid school children
By Independent Writer
நாடு முழுவதும் 70 பாடசாலை மாணவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோஷப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை மேலும் அதிகரிப்பதற்கு முன்னர் பரவலாக மாணவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் சாதாரண தர பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இதனால் PCR பரிசோதனை நடவடிக்கைகளை வேகமாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என கல்வி அமைச்சிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 31 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.6 15 Reviews

Mr. Vel Shankar
4.7 38 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 9 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US