நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு கோவிட் தொற்று உறுதி (Photo)
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு(Mano Ganeshan) கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையில் தனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்சமயம் தனிமைப்படுத்தல் சிகிச்சைக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், விரைவில் தான் நலமுடன் திரும்புவேன் என நம்புகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"ரெபிட் அன்டிஜன்" சோதனையில் "பொசிடிவ்" பெறுபேற்றை பெற்றுள்ளேன். தற்சமயம் தனிமைப்படுத்தலில் சிகிச்சைக்கு உள்ளாயுள்ளேன். விரைவில் நலமுடன் திரும்புவேன் என நம்புகிறேன். #manoganesan #lka pic.twitter.com/oQSsLldiUU
— Mano Ganesan (@ManoGanesan) November 17, 2021
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan