கொரோனா தொற்றுக்குள்ளான வாசுதேவ நாணயக்கார நடத்திய பிறந்தநாள் விருந்தால் சர்ச்சை
by vasudeva nanayakkara in corona infection
By Independent Writer
தற்போது கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பிறந்த நாள் விருந்து ஒன்றை நடத்தியுள்ளார்.
கடந்த 5ஆம் திகதி தனது அமைச்சில் இந்த விருந்து நடத்தப்பட்டுள்ளது.
அந்த விருந்தில் அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்பட மேலும் சில அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
கொரோனா தொற்று உறுதியாகுவதற்கு முன்னர் தனது புகைப்படங்களை அமைச்சர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டிய அமைச்சர் அதனை அமைச்சர்களுக்கும் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.







Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US