பல ஆண்டுகளாக தொலைபேசி அழைப்பின் தொடர்ந்த மர்மம்!: உண்மையில் நடந்தது என்ன...! (Video)
Lankasri
By Jenitha
உலகில் நிகழும் பல மரணங்கள் இன்று வரை விடை தெரியாத மர்மங்களாகவே இருக்கின்றன.
அவ் மரணங்கள் கொலை மற்றும் தற்கொலைகளாகவும் அமையும்.
இதுபோன்ற சம்பவம் ஒன்று தான் பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடைபெற்றுள்ளது. ஜூன் 8, 1989 அன்று, கனடா றீச்மன் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கைவிடப்பட்ட ஒரு வீட்டு பின்புறத்திலிருந்து ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு கண்டுப்பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் கொலை செய்யப்பட்டதாகவே காணப்பட்டாலும், இதனை விசாரணை செய்த பொலிஸார் அதனை தற்கொலை என்றே கூறியுள்ளனர்.
இதற்கான உண்மை காரணம் என்ன? இது உண்மையில் கொலையா? தற்கொலையா?
முழுமையான தகவல்களை இக் காணொளியில் காணலாம்,

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US