ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தென்னிலங்கை மக்களுக்கு ஏற்படும் அச்சம்
தற்போதுள்ள நிலையில், எந்தவொரு வேட்பாளரும் சமஷ்டி அல்லது சுயநிர்ணயம் போன்ற சொற்களை கனவிலும் உச்சரிக்க மாட்டார்கள்.
சமஷ்டி அல்லது சுயநிர்ணயம் என்பது இலங்கையை இன்னொரு நாடாக பிரிக்கும் ஒரு விடயம் என பெரும்பாலான தென்னிலங்கை மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இலங்கை நாடாளுமன்றத்தையோ அல்லது இலங்கையின் அரசியலமைப்பையோ தாண்டி மேற்கொள்ளப்படாது என்பது யதார்த்தம் ஆகும்.
ஆனால், அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச்சட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது சட்டத்தை மீறும் செயற்பாடு ஆகும்.
எனினும், ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சமஷ்டி அல்லது சுயநிர்ணயம் தொடர்பாக அதிகம் பேசப்படுவதால் தென்னிலங்கை மக்களுக்கு ஒரு அச்சம் ஏற்படுகின்றது.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 19 மணி நேரம் முன்
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan