பேருந்தில் வலிப்பு வந்த நபரை வீதியில் விட்டு சென்ற நடத்துனரால் சர்ச்சை
srilanka
By Independent Writer
பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது வலிப்பு ஏற்பட்ட நபர் ஒருவருக்கு நடத்துனர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென பேருந்தில் பயணித்த பயணி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக நடத்துனர் இன்னுமொரு பயணியுடன் இணைந்து குறித்த நபரை பேருந்தில் இருந்து இழுத்து கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.
பொலநறுவை, ஹபரண வீதியின் காட்டுப் பிரதேசத்தில் பயணித்த பேருந்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
அதன் பின்னர் அந்த வீதியில் வாகனத்தில் பயணித்தவர்கள் அந்த நபரை குணப்படுத்தி ஹபரண நகரத்தில் உள்ள அவரது வீட்டில் விட்டு சென்றுள்ளனர்.
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US