சிறுவர்கள் தொடர்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு
Sri Lanka
Crime
School Children
By Aanadhi
நடப்பு ஆண்டின் முதல் ஏழு மாதகாலப் பகுதிக்குள் சிறுவர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
கடந்த ஜுலை மாதம் வரை அவ்வாறான சித்திரவதைகள் தொடர்பில் 1126 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமை தெரிய வந்துள்ளது.
முறைப்பாடுகள்
வீடுகள், பாடசாலை, தடுப்பு நிலையங்கள் மற்றும் வீதிகளில் வைத்தே கூடுதலான சிறுவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதே போன்று கடந்த ஆண்டில் சிறுவர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்பில் சுமார் 1350 சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US