தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக பொலிஸில் முறைபாடு..
இலங்கை தமிழரசுக் கட்சியின் கரவெட்டிப் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு எதிராக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
துன்னாலை வடக்கு பகுதியில் பொதுமகன் ஒருவரது காணிக்குள் அத்துமீறி பிரதேச சபை உறுப்பினர் தனது மாடுகளை நேற்று முன்தினம்(11) மேயவிட்டுள்ளார்.
அநுரவின் முடிவால் பங்குசந்தையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்! இலங்கையை உலுக்கிய பேரழிவின் பின்னரான நிலை...
பொலிஸில் முறைபாடு
இந்த விடயம் தொடர்பில் காணி உரிமை யாளர் நியாயம் கேட்ட போது, அவரை தாக்குவதற்கு பிரதேச சபை உறுப்பினர் முயன்றுள்ளார்.

இந்த விடயம் தொடர்பிலேயே நெல்லியடி பொலிஸ் நிலையத் தில் சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.
வேலி அடைக்கப்பட்ட காணிக்குள் குறித்த வேலியை வெட்டி, மாடுகளை மேய விட்டதுடன் காணி உரிமையாளரை தாக்க முயன்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
பற்றி எரியும் எண்ணெய் முனையம்- அமீரகத்தின் முக்கிய துறைமுகத்தை நோக்கி ட்ரோன் தாக்குதல் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam