அசோக் அபேசிங்கவிற்கு எதிராக குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெற்கு ஊடகமொன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரின் தேவைக்காக மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என அசோக் அபேசிங்க குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு பொய்யானது எனவும், இது குறித்து விசாரணை நடாத்தப்பட வேண்டுமெனவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று முறைப்பாடு செய்துள்ளனர்.
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri