பெரும்போக நெல் அறுவடை: இழப்பீடு அதிகரிப்பு
பெரும்போக நெல் அறுவடையின் போது, 10 முதல் 15 சதவீதம் வரை இழப்பீடு அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் விவசாய அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பெரும்போக நெல் அறுவடையின் போது, 10 முதல் 15 சதவீதம் வரை இழப்பீடு அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் அது 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பயிர் இழப்பு
இதன்படி, பெரும்போகத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் டன் பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பயிர்ச் சேதங்களால் ஏற்பட்டுள்ள இழப்பு பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளது.
நெற்பயிர் நீண்டகாலமாக பயிரிடப்பட்டிருந்தாலும் அது எப்போது விளையும் என்ற புரிதல் இல்லாமையே இதற்கு பிரதான காரணமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri