அதிவேக வீதியில் மதிய உணவை உட்கொள்ளும் பயணிகள்
Sri Lanka Police
May Day
Highways In Sri Lanka
By Indrajith
மே தின பேரணிகளுக்குச் செல்லும் பேருந்துகள், அதிவேக வீதியில் நிறுத்தப்பட்டுள்ளதையும், பயணிகள் வீதியோரத்தில் மதிய உணவு உட்கொள்வதையும் காட்டும் காணொளி வெளியாகியுள்ளது.
பொதுவாக அதிவேக வீதியில், வீதியோரத்தில் தேவையின்றி வாகனங்கள் நிறுத்தப்படுவது குற்றமாகும்.
அத்துடன் வாகனங்களில் பயணிப்போரும் வீதிகளில் இறங்குவது சட்டவிரோதமாகும்.
காணொளிக் காட்சிகள்
எனினும், மே தின கூட்டங்களுக்கு சென்றவர்கள், அதிவேக வீதியின் ஓரத்தில் தமது பேருந்துகளை நிறுத்தி உணவு உட்கொள்வது, அதிவேக வீதிகளில் குறிப்பிடத்தக்க ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், காணொளிக் காட்சிகள் தொடர்பில் பொலிஸார் இன்னும் பதிலளிக்கவில்லை. குறித்த காணொளியை காண Linkஐ அழுத்தவும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri

கருப்பு கொண்டைக்கடலை ஊற வைத்து பச்சையாக சாப்பிட்டால் இந்த நோய் சரியாகும்- யாரெல்லாம் சாப்பிடலாம்? Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US