‘‘யாழ்.வருகையால் சீனாவிற்கே ஆபத்து! பெருமளவு ஆயுதங்களை கொள்வனவு செய்த இந்தியா’’
2000 கிலோமீட்டர் கடந்து இந்தியாவிற்கு அருகில் உள்ள இலங்கைக்கு சீனர்கள் வருகை தந்துள்ளமையானது சீனர்களுக்கே ஆபத்து என இந்திய இராணுவப் புலனாய்வுத் தலைமை அதிகாரியாகச் செயற்பட்ட கேணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலின் பேசுப்பொருளாக மாறியுள்ள சீனா,இந்திய விவகாரங்கள், இந்தியாவின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்களுக்கு சீனர்களை பிடிக்காது என்ற கருத்து தொடர்ச்சியாக நிலவிவருகின்றது.பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் தமிழர்களுக்கு சீனா கரம் கொடுத்தால் சீனர்கள் மீதான துவேசத்தை குறைக்கும் அனுகுமுறையாக காணப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
யாழிற்கு சீனர்கள் வருகை தந்தமையால் இந்தியா குறித்து சீனர்களே பயப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வரலாற்றில் ஒரு போதும் இல்லாத அளவு 2021 ஆண்டு இந்திய,சீனா பொருளாதார, வர்த்தக வணிக உறவுகள் அதிகரித்துள்ளது.இந்தியா பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன்,பெருமளவு ஆயுதங்களையும் வாங்கியுள்ளது.
அரசியல்,எல்லை பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டு வியாபாரம் ரீதியிலாக நாம் பயன்பெறலாம் என்பதே சீனாவின் கொள்கை.ஜனநாயக நாட்டில் இதனை பார்க்க முடியாது.இவற்றினையே இலங்கை விடயத்திலும் சீனர்கள் கையாளுகின்றனர்.
இந்தியாவுடன் உறவு வைப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் இலங்கைக்கும் எமக்கும் இடையிலான உறவில் யாராவது தலையிட்டால் பாடம் புகட்டுவேன் என சீனா துதுவர் சென்னையில் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே இந்தியாவிற்கு அருகில் உள்ள இலங்கையின் தமிழர் பகுதியான யாழிற்கு சீனர்கள் வருகை தந்துள்ளமையானது சீனர்களுக்கே ஆபத்தாக அமையுமே தவிர ஒருபோதும் அவை இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக மாறாது என்றும் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கையில் ‘தினமென்’ சதுக்கமும், ஐ. நா.வில் வீட்டோவும் 10 மணி நேரம் முன்

நீரிழிவு முதல் மாரடைப்பு, பக்கவாதம் வரை ஓட ஓட விரட்டியடிக்கும் டீ...எவ்வளவு குடிக்கனும் தெரியுமா? Manithan

ரஷ்யாவின் அணு ஆயுத மிரட்டலை துச்சமாக மதித்து மற்றொரு நாடு எடுத்துள்ள துணிச்சலான முடிவு News Lankasri

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகும் நடிகை.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல் Cineulagam

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தந்தையை பார்த்துள்ளீர்களா ! இதுவரை பலரும் பார்த்திராத அரிதான போட்டோ.. Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022