பிரித்தானியாவில் இருந்து யாழ். வந்த ஈழத்தமிழருக்கு நடந்த அவலம்..!
பிரித்தானியாவில் இருந்து யாழ்.வந்த நபர் ஒருவர் பேருந்தில் இருந்து இடைநடுவில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற அதிசொகுசு பயணிகள் பேருந்தில் வருகை தந்த குறித்த நபரை பேருந்தின் நடத்துநர் இறங்க வேண்டிய இடத்தில் இறக்காமல் வேறு ஒரு இடத்தில் இறங்கியுள்ளதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
பயணிகள் ஆதங்கம்
அது தொடர்பில் அவர் கேட்டபோது பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவமரியாதை செய்து நடு வீதியில் இறக்கிவிட்டதாகவும் அவர் வேதனை வெளியிட்டுள்ளார்.
மேலும் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பொழுது தான் இறங்க வேண்டிய இடத்தின் ஊடாகவே பேருந்து பயணிக்கும் எனத் தெரிவித்தே தனக்கு பயணச்சீட்டு வழங்கப்பட்டட்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடத்துனர் ஓட்டுநரை நம்பி பெறுமதியான ஆவணங்களுடன் பேருந்தில் ஏறும் பயணிகளை இவ்வாறு இடைநடுவில் இறக்கிவிட வேண்டாம் என தனது ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri
