தேர்தலையொட்டி கொழும்பு பங்குச் சந்தை நேரத்தில் மாற்றம்
Colombo Stock Exchange
Election
Parliament Election 2024
Sri Lanka Parliament Election 2024
By Sajithra
2024ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்திற் கொண்டு கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) வர்த்தக நேரத்தில் மாற்றத்தினை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவிருக்கும் நவம்பர் 14ஆம் திகதி அன்று சந்தையை குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் மூட கொழும்பு பங்குச் சந்தை தீர்மானம் செய்துள்ளது.
மீள திறத்தல்
அதன்படி, தேர்தல் நடைபெறும் தினத்தன்று காலை 09.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறும்.

அதேவேளை, வழக்கமான நேரத்திற்கமைவான வர்த்தக நடவடிக்கைகள், எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கொழும்பு பங்குச் சந்தை அறிவுறுத்தியுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியத்திற்கு தலைமை தாங்க முடியுமா..! 55 நிமிடங்கள் முன்
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan
தலைநகரம் பாதுகாப்பாக இல்லை! லண்டனுக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டிய நேரமிது - நாதிம் ஜஹாவி News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US