தேர்தலையொட்டி கொழும்பு பங்குச் சந்தை நேரத்தில் மாற்றம்
Colombo Stock Exchange
Election
Parliament Election 2024
Sri Lanka Parliament Election 2024
By Sajithra
2024ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்திற் கொண்டு கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) வர்த்தக நேரத்தில் மாற்றத்தினை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவிருக்கும் நவம்பர் 14ஆம் திகதி அன்று சந்தையை குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் மூட கொழும்பு பங்குச் சந்தை தீர்மானம் செய்துள்ளது.
மீள திறத்தல்
அதன்படி, தேர்தல் நடைபெறும் தினத்தன்று காலை 09.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறும்.

அதேவேளை, வழக்கமான நேரத்திற்கமைவான வர்த்தக நடவடிக்கைகள், எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கொழும்பு பங்குச் சந்தை அறிவுறுத்தியுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US