இராணுவ நினைவு விழாவிற்காக மூடப்படும் கொழும்பின் சில வீதிகள்
Sri Lanka Army
Sri Lanka Police
Colombo
Parliament of Sri Lanka
By Sajithra
15ஆவது ஆண்டு இராணுவ நினைவு தினத்திற்கான தேசிய நிகழ்வை முன்னிட்டு கொழும்பின் (Colombo) சில வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு முன்பாக இன்று (19.05.2024) குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளதன் காரணமாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மாற்று வீதிகள்
இதற்கமைய, இன்று பிற்பகல் 3 மணி முதல் பொல்துவ சந்தியில் இருந்து கியென்ஹேம் சந்தி வரையான வீதி மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 4 மணி நேரம் முன்

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US