ரயில் பயணங்களை மேற்கொள்வோருக்கு முக்கிய தகவல்
Colombo
Sri Lankan Peoples
By Vethu
கரையோர ரயில் பாதையில் பயணிக்கும் அனைத்து ரயில்களினதும் கால அட்டவனை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் மாற்றியமைக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி அனைத்து ரயில்களும் குறிப்பிட்ட நேரத்தையும் விட 10 நிமிடங்களுக்கு முன்னர் பயணிக்கவுள்ளன.

கரையோர ரயில் பாதையை வழமைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
கோட்டை – பாணந்துரை ரயில் பாதை சீர்குலைந்திருப்பதால் புதிய ரயில் கட்டைகள் பொருத்தப்படும் வரை இந்த மாற்றம் மேற்கொள்ளப்படும் என தணைக்களம் அறிவித்துள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 3 நாட்கள் முன்
சீதாவை அடித்த அருண், மீனா செய்த காரியம், ஆதாரம் திரட்டிய ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சொத்து விஷயத்தில் குணசேகரன் அதிரடி, ஜனனியின் நிலை...எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US