2008இல் கடத்தப்பட்ட 11 பேர் : கொழும்பில் அமைதிவழி போராட்டம்(Photos)
Colombo
Sri Lankan Peoples
Ministry of justice Sri lanka
By Benat
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியத்தருமாறு கோரி கொழும்பில் ஒன்று திரண்ட மக்கள் இன்று அமைதியான முறையில் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு கடற்படையினரால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் 11 பேர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கப் பெறவில்லை என தெரிவித்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
போராட்டக்காரர்களின் கோரிக்கை
உடனடியாக இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, அவர்கள் இருக்கின்றார்களா, அல்லது இறந்து விட்டார்களை என்பதை உறுதிப்படுத்தி தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது கோரிக்கை முன்வைத்தனர்.
இதேவேளை, இது தொடர்பான வழக்கு நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.












உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US