சுதந்திர தினம் என கூறும் போது சிரிப்பு வருகிறது! கொழும்பு மக்கள் ஆவேசம்
Colombo
Independence Day
By Mayuri
பொருளாதார நெருக்கடியின் தாக்கம் இலங்கை மக்களை இன்னமும் வாட்டிக் கொண்டு தான் இருக்கிறது.
இவ்வாறான சூழலில் எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் நோக்கில் லங்காசிறி கொழும்பில் கள ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தது.
இதன்போது மக்கள் தமது நிலைப்பாடுகளை எம்முடன் பகிர்ந்திருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் சுதந்திர தினம் என கூறும் போது சிரிப்பு தான் வருகிறது என கொழும்பு மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US