சுதந்திர தினம் என கூறும் போது சிரிப்பு வருகிறது! கொழும்பு மக்கள் ஆவேசம்
பொருளாதார நெருக்கடியின் தாக்கம் இலங்கை மக்களை இன்னமும் வாட்டிக் கொண்டு தான் இருக்கிறது.
இவ்வாறான சூழலில் எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் நோக்கில் லங்காசிறி கொழும்பில் கள ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தது.
இதன்போது மக்கள் தமது நிலைப்பாடுகளை எம்முடன் பகிர்ந்திருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் சுதந்திர தினம் என கூறும் போது சிரிப்பு தான் வருகிறது என கொழும்பு மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri
