பயணிகளின் உயிரை பணயம் வைத்த சாரதி! சமூக வலைத்தளத்தில் வெளியான காணொளி
Colombo
Sri Lankan Peoples
By Vethu
கொழும்பு புறநகர பகுதியில் பயணிகளின் உயிரை பணயம் வைத்த சாரதி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
கடுவெல - கொள்ளுப்பிட்டி பேருந்து வழித்தடத்தில் பேருந்து சாரதி ஒருவரே இவ்வாறு செயற்பட்டுள்ளார்.
சாரதியின் மோசமான செயல்
இரவு நேர பேருந்து பயணத்தின் போது சாரதி கையடக்க தொலைபேசியில் படம் பார்த்த நிலையில் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று பேஸ்புக் பக்கதில் வெளியாகி மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது மிகவும் ஆபத்தானது மற்றும் இங்கு பயணிக்கும் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என பலரும் குறிப்பிட்டுள்ளனர்..
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US