தாமரை கோபுரத்தில் உருவாகும் புதிய திட்டங்கள்! மூன்று பில்லியன் முதலீடு
கொழும்பு தாமரை கோபுரம் தனியார் நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் கியேட் டிசயின்ஸ் தனியார் நிறுவனத்திற்கும் இடையில் இன்று (18) முதலீட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையின் பிரகாரம் எதிர்வரும் 06 மாதங்களுக்குள் நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட முழுமையான வசதிகளுடன் கூடிய பொழுதுபோக்கு வலயம் ஒன்று தாமரை கோபுர வளாகத்தில் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று பில்லியன் முதலீடு
எதிர்வரும் மூன்று வருட காலப் பகுதியில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இதற்காக முதலீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியின் மூலம் கொழும்பின் தாமரை கோபுர பிரதேசமானது முதலீடு, வர்த்தகம் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளுக்கான மையமாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இன்னும் பல பில்லியன் டொலர்களை கொண்டு வர முடியும்” என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்... இடிபாடுகளில் சிக்கி புதைந்த மகளின் கைகளை கோர்த்த நிலையில் தந்தை News Lankasri

கனடாவுக்குள் நுழைய புலம்பெயர்வோருக்கு இலவச டிக்கெட்கள்?: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri

உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பதற்கு இதுதான் காரணமாம்! இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே Manithan

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam

வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் ஒரு விசா... சில பயனுள்ள தகவல்கள் News Lankasri

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam
