தாமரை கோபுரத்தில் உருவாகும் புதிய திட்டங்கள்! மூன்று பில்லியன் முதலீடு
கொழும்பு தாமரை கோபுரம் தனியார் நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் கியேட் டிசயின்ஸ் தனியார் நிறுவனத்திற்கும் இடையில் இன்று (18) முதலீட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையின் பிரகாரம் எதிர்வரும் 06 மாதங்களுக்குள் நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட முழுமையான வசதிகளுடன் கூடிய பொழுதுபோக்கு வலயம் ஒன்று தாமரை கோபுர வளாகத்தில் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பில்லியன் முதலீடு
எதிர்வரும் மூன்று வருட காலப் பகுதியில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இதற்காக முதலீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் மூலம் கொழும்பின் தாமரை கோபுர பிரதேசமானது முதலீடு, வர்த்தகம் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளுக்கான மையமாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இன்னும் பல பில்லியன் டொலர்களை கொண்டு வர முடியும்” என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam