கொழும்பிற்குள் காணி வைத்திருப்போருக்கு முக்கிய தகவல்! அபராதம் விதிக்க நடவடிக்கை
Colombo
By Mayuri
கொழும்பு நகருக்குள் காணிகளை வைத்திருப்போருக்கான முக்கிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி கொழும்பு நகருக்குள் பயன்படுத்தப்படாத காணிகளின் உரிமையாளர்களுக்கு கொழும்பு மாநகர சபை (CMC) அபராதம் விதிக்கவுள்ளதாக தெரியவருகிறது.
கொழும்பு மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டம்
சமீபத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டத்தின் முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவு செலவுத் திட்டத்தின்படி 2023ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் 12 பில்லியன் ரூபா வருமானம் இந்த நடவடிக்கையின் ஓர் அங்கமாக பெற்றுக் கொள்ளப்படவுள்ளது எனவும் கூறப்படுகிறது.

Mr. Vel Shankar
4.7 38 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US