நெடுஞ்சாலையில் விபத்து: இளம் தந்தை உயிரிழப்பு
Colombo
Sri Lanka Police Investigation
Accident
By Dhayani
அதிவேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது மோதி அருகிலிருந்த வீட்டினுள் புகுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியின் பொப்பிட்டிய நுழைவாயிலில் பொப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
பரண அம்பலம உஸ்வதகேயாவ பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சுரேஷ் ரொஷான் (வயது 43) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் வீடு பலத்த சேதமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US