கொழும்பு கோட்டை நீதிமன்ற பதிவாளர் கைது
Colombo
Sri Lanka Magistrate Court
By Kamal
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை உத்தரவு நீக்கப்பட்டதாக போலி ஆவணம் தயாரித்ததாக பெண் அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவர் போலி ஆவணமொன்றை தயாரித்து குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போலி ஆவணம்
நீதவானினால் வெளிநாட்டுப் பயணத்தடை நீக்கப்பட்டதாக அறிவித்து இந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த ஆவணம் போலியானது என குற்ற விசாரணைப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
இந்த பெண் அதிகாரி மீது மேலும் சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US