கொழும்பு கோட்டை நீதிமன்ற பதிவாளர் கைது
Colombo
Sri Lanka Magistrate Court
By Kamal
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை உத்தரவு நீக்கப்பட்டதாக போலி ஆவணம் தயாரித்ததாக பெண் அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவர் போலி ஆவணமொன்றை தயாரித்து குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போலி ஆவணம்
நீதவானினால் வெளிநாட்டுப் பயணத்தடை நீக்கப்பட்டதாக அறிவித்து இந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த ஆவணம் போலியானது என குற்ற விசாரணைப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
இந்த பெண் அதிகாரி மீது மேலும் சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 23 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US