கொழும்பு நீதிமன்ற ஊழியர் ஒருவர் கைது
Sri Lanka Police
Colombo
Crime
By Amal
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் அலுவலக உதவியாளர் ஒருவர் இன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கு கோப்பின் சான்றளிக்கப்பட்ட நகலை வழங்குவதற்காக ரூ.10,000 இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக, ஆணையகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.
சந்தேகநபர் இன்று (30.10.2025) காலை வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதான நீதவான்
அத்துடன், அவர் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 16 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US