கொழும்பில் மூடப்பட்டுள்ள வீதிகள்: புதிய போக்குவரத்து திட்டம் அறிவிப்பு
எதிர்வரும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகை காரணமாக கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தை சுற்றி விசேட போக்குவரத்து ஒழுங்குகள் இடம்பெறும் என இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இலங்கையின் 75ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, அணிவகுப்புக்கான ஒத்திகை சனிக்கிழமை (28) முதல் தினமும் காலை 5.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெறும்.
இந்த நேரத்தில் பின்வரும் சாலைகளில் போக்குவரத்து தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ஆனையிறவில் ஆடும் சிவன் 1 நாள் முன்

சுவிட்சர்லாந்தின் UBS வங்கி Credit Suisse-யை வாங்கிக்கொள்ள ஒப்புதல்., தப்பித்தது ஐரோப்பிய நிதி சந்தை..! News Lankasri

எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை சத்யபிரியாவின் வெளிநாட்டு மருமகளை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்பம் Cineulagam

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு இது தான்! தரவரிசையில் இந்தியா, பிரித்தானியா பிடித்துள்ள இடம்? News Lankasri
