கொழும்பில் ஆபத்தான நிலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் கண்டுபிடிப்பு
Colombo
Sri Lankan Peoples
By Vethu
கொழும்பு மாவட்டத்தில் ஆபத்தான நிலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 8 கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 27 கட்டடங்களை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகள்
அதில் ஆபத்தான நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 8 கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ஆசிரி கருணாவர்தன குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஆய்வக பரிசோதனையின் பின்னர் உரிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இறக்குமதி தடை தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை! மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் டொலரின் விலை (Video)

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US