தொழிற்சங்க நடவடிக்கையால் ஏற்பட்ட விபரீதம் - தொடருந்தில் சென்ற நபர் பலி
Colombo
Department of Railways
Railways
By Vethu
கொழும்பில் இருந்து புறப்பட்டு சென்ற தொடருந்தில் பயணித்த பயணி ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்த துயர சம்பவம் பெம்முல்ல தொடருந்து நிலையத்திற்கு அருகில் இன்று(10) மாலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பு புறக்கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த தொடருந்தில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது.
பணி புறக்கணிப்பு
நாடாளவிய ரீதியில் தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக இன்று காலையும் மாலையும் சில தொடருந்து சேவைகளே இடம்பெறுகின்றன.
இந்தநிலையில், இன்று மாலை வேளையில் ஏற்பட்ட சனநெரிசல் காரணமாகவே குறித்த நபர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கோட் என்ற மாஸ் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு இந்த படத்திற்காக வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
Baakiyalakshmi: அனைவருக்கும் தாத்தா எழுதி வைத்த கடைசி கடிதம்! கண்ணீரில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
உலகம் முழுவதும் இருக்கட்டும், சென்னையில் மட்டும் விஜய்யின் கோட் இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
சுவிட்சர்லாந்தில் கோர சம்பவம்... அழகிப் போட்டியில் கலந்துகொண்டவர் துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம் News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US