விண்ணை முட்டிய தேங்காய் விலை: மக்கள் பெரும் சிரமம் - செய்திகளின் தொகுப்பு (Video)
தேங்காய் விலை உயர்வால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக நுகர்வோர் பலர் தெரிவிக்கின்றனர்.
தற்போது தேங்காய் ஒன்றின் விலை 90 ரூபா தொடக்கம் 100 ரூபா வரை காணப்படுவதாகவும் இந்த நிலைமைகளினால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
தேங்காய் கையிருப்பு விலை பாரியளவில் அதிகரித்துள்ளமையினால் இந்த நிலைமைகள் அதிகரித்துள்ளதாக தேங்காய் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமைகள் காரணமாக தேங்காய் கொள்வனவுக்காக பெருமளவு பணம் செலவழிக்க வேண்டியுள்ளதாகவும், தேங்காய் விலை அதிகரிப்புடன் தேங்காய் விற்பனையும் குறைந்துள்ளதாகவும், இந்த நிலைமைகளால் நுகர்வோர் மட்டுமன்றி தாமும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக வியாபாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலைநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
