அநுரவின் திட்டங்களால் மீண்டும் அரகல யுகம் உருவாகலாம்
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Sri Lankan Peoples
SL Protest
By Shadhu Shanker
அநுரவின்(Anura Kumara Dissanayake) திட்டங்களால் மீண்டும் அரகல யுகம் உருவாகலாம் என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை வரவேற்கின்றோம் எனினும், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகள் பிழையாக உள்ளது.
இந்த திட்டத்தினூடாக வாகனங்களில் உள்ள அலங்கார பாகங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையால் பொலிஸாரே நன்மையடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விரிவான நேர்காணலை கீழ்வரும் காணொளியில் காணலாம்..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 189 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசிக்கு நடந்த தரமான சம்பவங்கள்... வைரலாகும் போட்டோ Cineulagam
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US