உள்நாட்டு போர்குற்ற விசாரணை! இராணுவம் வெளியிட்ட முக்கிய தகவல்
Sri Lanka Army
United Nations
Sri Lanka
By Jenitha
இலங்கையில் இராணுவத்தினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான உள்ளூர் பொறிமுறையை நிறுவுவதற்கு பாதுகாப்புப் படை முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
இதற்குக் காரணம், இந்தக் குற்றச்சாட்டுகள் காரணமாக, குற்றஞ்சாட்டப்படாத இராணுவத்தினர் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் பணியாற்றச் செல்ல முடியாது.
தென்னாபிரிக்க அரசாங்கம்
போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் உள்ளூர் பொறிமுறையின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு விடுவிக்கப்படுவார்கள் என உயர்மட்ட பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த உள்நாட்டு பொறிமுறையை நிறுவுவதற்கு தென்னாபிரிக்க அரசாங்கத்தின் உதவியை அரசாங்கம் நாடியுள்ளது.

விஜய்யை நெருங்கிய நபரின் தலையில் துப்பாக்கியை வைத்த பாதுகாவலர் - விமான நிலையத்தில் பரபரப்பு News Lankasri

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அர்த்திகாவின் புதிய தொடர்.. சன் டிவியில் விரைவில், ஹீரோ யார் தெரியுமா? Cineulagam

ஆசிய நாடுகள் உட்பட... சில நாட்டவர்களின் விசா அனுமதியைக் கட்டுப்படுத்த பிரித்தானியா முடிவு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US