நட்பின் அடிப்படையில் சீன கப்பல் பிரச்சினைக்கு தீர்வு!பிரதமர் உறுதி
நட்பின் அடிப்படையில் சீன கப்பல் பிரச்சினைக்கு தீர்வைக்காண முயல்வதாக இலங்கையின் பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
சீனாவின் 'யுவான் வாங் 5' என்ற சீனக் கப்பலானது ஆகஸ்ட் 11-17 வரை இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 'எரிபொருள் நிரப்புதலுக்காக' நிறுத்தப்படும் என்றும்,ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்கு பகுதியில் செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பை மேற்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தெற்கு ஆழ்கடல் துறைமுகமான ஹம்பாந்தோட்டை அதன் இருப்பிடத்திற்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
இலங்கையின் நெருங்கிய நண்பர்கள்
இந்நிலையில், இரு நாடுகளும் எங்கள் நெருங்கிய நண்பர்கள், நாங்கள் நட்பு அணுகுமுறையுடன் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிப்போம் என்று தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சீனக் கப்பல் எரிபொருள் நிரப்பும் பயணத்தை மட்டுமே கேட்டதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கப்பலின் பிரச்சினையை சுமுகமாக
தீர்த்துக்கொள்ள முடியும் என அமைச்சரவையில் உறுதியளித்துள்ளதாக தினேஸ்
குணவர்தன கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஒவ்வொரு ஆணும் கட்டாயம் 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும்! மீறினால் சிறை... அதிரடி உத்தரவை போட்ட நாடு News Lankasri

பிரித்தானிய மகாராணியால் போரை அறிவிக்க முடியும்! பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் சுற்றலாம்.. சக்திவாய்ந்த பெண் News Lankasri

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற மனைவி தீபிகாவுக்கு தினேஷ் கார்த்திக் தந்த முதல் ரியாக்ஷன்! புகைப்படம் News Lankasri

நடிகர் சிவகார்த்திகேயனின் மகளா இது? தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அரங்கத்தையே பிரம்மிக்க வைத்த ஆராதனா! Manithan
