இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு சீனாவே காரணம்: தாய்வான் குற்றச்சாட்டு
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு கோவிட் பெருந்தொற்று தான் காரணம் என இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது.
ஆனால் சீனாவிடம் இருந்து இலங்கை அதிக கடனை வாங்கியதும், அரசியலை முறையாக செய்யாமையுமே இந்த நிலமைக்கான காரணம் என தாய்வான் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தாய்வான் அரசாங்கம் தமது பிரஜைகளை தெற்காசிய நாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொருளாதார நெருக்கடி

இலங்கையின் தற்போதைய சூழ்நிலை காரணமாகவே இவ்வாறு அறிவித்துள்ளது.
மேலும் இலங்கையில் தற்போது சுமார் 60 தைவான் பிரஜைகள் இருப்பதாவும் அவர்களுக்கான உதவிகளை தமது அரசாங்கம் செய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
வர்த்தக நடவடிக்கை

இலங்கையில் வசிக்கும் தாய்வான் வர்த்தகர் ஒருவர் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் நிலவும் மின்சார,எரிபொருள் தட்டுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக தமது தொழிலை நடாத்தி செல்ல முடியாமல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri