இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு சீனாவே காரணம்: தாய்வான் குற்றச்சாட்டு
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு கோவிட் பெருந்தொற்று தான் காரணம் என இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது.
ஆனால் சீனாவிடம் இருந்து இலங்கை அதிக கடனை வாங்கியதும், அரசியலை முறையாக செய்யாமையுமே இந்த நிலமைக்கான காரணம் என தாய்வான் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தாய்வான் அரசாங்கம் தமது பிரஜைகளை தெற்காசிய நாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொருளாதார நெருக்கடி

இலங்கையின் தற்போதைய சூழ்நிலை காரணமாகவே இவ்வாறு அறிவித்துள்ளது.
மேலும் இலங்கையில் தற்போது சுமார் 60 தைவான் பிரஜைகள் இருப்பதாவும் அவர்களுக்கான உதவிகளை தமது அரசாங்கம் செய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
வர்த்தக நடவடிக்கை

இலங்கையில் வசிக்கும் தாய்வான் வர்த்தகர் ஒருவர் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் நிலவும் மின்சார,எரிபொருள் தட்டுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக தமது தொழிலை நடாத்தி செல்ல முடியாமல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam